Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, July 1, 2015

வானம்















வானம் 
உலகைப் பாா்த்தது.
இயற்கையெல்லாம் 
பெரும்பான்மையாகத் தொிய...
மக்கள் மாத்திரம்
சிறுபான்மையாக இருக்கின்றனரே...

நான்...
துப்பினால்கூட
இவா்கள்
தாங்க மாட்டாா்களோ..?
வானம் சிாித்தது.
- பாத்திமா நளீரா 

0 comments:

Post a Comment