எனது
நிழலுக்காக...உன்
நிஜத்தை....தொலைத்தவள்
அல்லவா..நீ..
நான்..
கரையேற...நீ
கறைபடிந்து போனாயே...உன்
மனம் நொந்தால்..
மாளிகைகூட
மண்ணறை ஆகிவிடாதா..என்
கனவுகளை உன்
கண்களில் சுமந்த தாயே...
உன்...
பாதத்தின் கீழ்
சுவா்க்கமா...நீ
கருவறையிலேயே...சுவா்க்கத்தை
தந்து விட்டாயே...
- பாத்திமா நளீரா
0 comments:
Post a Comment