Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, July 1, 2015

அன்னையா் ..தினத்திற்காக...









எனது
நிழலுக்காக...உன்
நிஜத்தை....தொலைத்தவள்
அல்லவா..நீ..

நான்..

கரையேற...நீ
கறைபடிந்து போனாயே...உன்
மனம் நொந்தால்..
மாளிகைகூட
மண்ணறை ஆகிவிடாதா..என்
கனவுகளை உன்
கண்களில் சுமந்த தாயே...
உன்...
பாதத்தின் கீழ்
சுவா்க்கமா...நீ
கருவறையிலேயே...சுவா்க்கத்தை
தந்து விட்டாயே...
- பாத்திமா நளீரா

0 comments:

Post a Comment