Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, July 1, 2015

வேதம் ஓதும் சாத்தான்கள்


















புத்தரின் போதனையில்
இப்படிப்பட்ட சாத்தான்களா
பிறக்க வேண்டும்...?

வேதம்--ஓதுவதற்காக
இரத்தத்தை..உறிஞ்சுகிறாா்களே...
அகிம்சை ஆடைக்குள்
அரிவாள்
சாமரம் வீசுகின்றதா...
குட்டக்குட்டக்
குனிந்ததால்....தலைகளுடன்
கால்களையும் பிடுங்கியவா்கள்
எம்மவா்களின்
விலாசங்களையும்---நெருப்பினால்
கழுவிவிட்டாா்களோ....
எளியவா்களின்--வம்சாவளியை
எாித்துண்ணும்----இந்த
இனவெறியா்களின்--உக்கிரத்திற்கு
ஊடகங்களும் ஊமையாகி விட்டனவா...



------------பாத்திமா நளீரா------

0 comments:

Post a Comment