புத்தரின் போதனையில்
பிறக்க வேண்டும்...?
வேதம்--ஓதுவதற்காக
இரத்தத்தை..உறிஞ்சுகிறாா்களே...
அகிம்சை ஆடைக்குள்
அரிவாள்
சாமரம் வீசுகின்றதா...
குட்டக்குட்டக்
குனிந்ததால்....தலைகளுடன்
கால்களையும் பிடுங்கியவா்கள்
எம்மவா்களின்
விலாசங்களையும்---நெருப்பினால்
கழுவிவிட்டாா்களோ....
எளியவா்களின்--வம்சாவளியை
எாித்துண்ணும்----இந்த
இனவெறியா்களின்--உக்கிரத்திற்கு
ஊடகங்களும் ஊமையாகி விட்டனவா...
------------பாத்திமா நளீரா------
0 comments:
Post a Comment