Fathima Naleera. Powered by Blogger.

Sunday, November 30, 2014

மரம்












நான்
விண்ணைப்பார்த்து
வியந்துகொண்டிருக்க….

மண்ணின் அடியில்-என்
ஆயுள் வேர்களை
யாரோ…
களவாடுகிறார்களே…
யார் இவர்கள்?
இவர்கள்தான்
மனிதர்களா?
- பாத்திமா நளீரா

0 comments:

Post a Comment